தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால கணினி திறன் பயிற்சி பட்டறை

மே 6 முதல் ஜூன் 01, 2024 தேதிகளில் கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் 7 முதல் 18 வயது மாணவர்களுக்கான கணினித் திறன் பயிற்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் மே 6 முதல் ஜூன் 01, 2024 தேதிகளில் 7 முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கான கணினித் திறன்களை வளர்ப்பதற்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடத்தியபட்டுள்ளதை அறிவிக்கிறது. இந்த முகாம் குழந்தைகள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். பயிற்சிகள் அரை நாள் (ரூபாய் 354/-) மற்றும் முழு நாள் அமர்வுகளில் (ரூபாய் 708/-) நடத்தப்படும்.

செப்பனிடும் செய்நிகர் சூழலில் வேலை செய்து கற்றல் வாய்ப்பை அளிக்கும் இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைய உள்ளது. இதற்கான பதிவுகள் தற்போது நடக்கின்றன. பதிவுக் கட்டணம், தொலைபேசி விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்காக நீங்கள் கீழ்க்கண்ட வழிகளில் பதிவு செய்து கொள்ளலாம்: முனைவர் பாலாஜி கண்ணன், தொலைபேசி (97899 82772), முனைவர் C.S.சுமதி, தொலைபேசி (94420 78081), வலைதளம் www.learnatpsit.in, மின்னஞ்சல் [email protected], அல்லது https://shorturl.at/uHJTW.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...