அவிநாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது

திருப்பூர் அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றுது. பக்தர்கள் திரள், நமச்சிவாய கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இக்கோவில் கொங்கு மண்டலத்தில் ஏழு சிவாலயங்களில் முதன்மை கொண்டுள்ளது.



சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற புண்ணிய தலமாகவும், முதலை உண்ட பாலகனை மீட்டவும் குறிப்பிடத்தக்கது.



இக்கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்று, 'ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி' என்னும் கோசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். மேலும், திருவிழாவின் பூர்வீகக் காட்சிகள் நடைபெற்று, அதில் சூரிய சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும் பக்தர்களின் ஆக்கங்களை கண்டு களிக்க வைத்தன. நாளை மீண்டும் தேர் நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...