அவிநாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது

திருப்பூர் அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றுது. பக்தர்கள் திரள், நமச்சிவாய கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இக்கோவில் கொங்கு மண்டலத்தில் ஏழு சிவாலயங்களில் முதன்மை கொண்டுள்ளது.



சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற புண்ணிய தலமாகவும், முதலை உண்ட பாலகனை மீட்டவும் குறிப்பிடத்தக்கது.



இக்கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்று, 'ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி' என்னும் கோசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். மேலும், திருவிழாவின் பூர்வீகக் காட்சிகள் நடைபெற்று, அதில் சூரிய சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும் பக்தர்களின் ஆக்கங்களை கண்டு களிக்க வைத்தன. நாளை மீண்டும் தேர் நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...