அவிநாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது

திருப்பூர் அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றுது. பக்தர்கள் திரள், நமச்சிவாய கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இக்கோவில் கொங்கு மண்டலத்தில் ஏழு சிவாலயங்களில் முதன்மை கொண்டுள்ளது.



சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற புண்ணிய தலமாகவும், முதலை உண்ட பாலகனை மீட்டவும் குறிப்பிடத்தக்கது.



இக்கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்று, 'ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி' என்னும் கோசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். மேலும், திருவிழாவின் பூர்வீகக் காட்சிகள் நடைபெற்று, அதில் சூரிய சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும் பக்தர்களின் ஆக்கங்களை கண்டு களிக்க வைத்தன. நாளை மீண்டும் தேர் நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...