கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த காரமடை அம்பேத்கர் நகர் மக்கள்

கோவை காரமடையின் அம்பேத்கர் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் பெற போராடிய மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தின் காரமடை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றிக் கடன் தெரிவித்தனர். 2020 முதல் இந்த பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க தொடங்கிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத துயரங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள் சமர்ப்பிப்பதோடு, இந்த பிரச்சினைக்ள் செய்திகள் மூலமாகவும் விளக்கப்பட்டன. இது கவனத்தை ஈர்த்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அவசரகால நடவடிக்கை எடுத்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் அமைத்து கொடுத்தார். இதனையடுத்து, மக்கள் சாலை வசதி மற்றும் மற்ற அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டு இன்று நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...