கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த காரமடை அம்பேத்கர் நகர் மக்கள்

கோவை காரமடையின் அம்பேத்கர் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் பெற போராடிய மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தின் காரமடை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றிக் கடன் தெரிவித்தனர். 2020 முதல் இந்த பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க தொடங்கிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத துயரங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள் சமர்ப்பிப்பதோடு, இந்த பிரச்சினைக்ள் செய்திகள் மூலமாகவும் விளக்கப்பட்டன. இது கவனத்தை ஈர்த்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அவசரகால நடவடிக்கை எடுத்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் அமைத்து கொடுத்தார். இதனையடுத்து, மக்கள் சாலை வசதி மற்றும் மற்ற அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டு இன்று நன்றி தெரிவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...