கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த காரமடை அம்பேத்கர் நகர் மக்கள்

கோவை காரமடையின் அம்பேத்கர் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றி தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் பெற போராடிய மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தின் காரமடை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மக்கள், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு நன்றிக் கடன் தெரிவித்தனர். 2020 முதல் இந்த பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்க தொடங்கிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத துயரங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனுக்கள் சமர்ப்பிப்பதோடு, இந்த பிரச்சினைக்ள் செய்திகள் மூலமாகவும் விளக்கப்பட்டன. இது கவனத்தை ஈர்த்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அவசரகால நடவடிக்கை எடுத்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் அமைத்து கொடுத்தார். இதனையடுத்து, மக்கள் சாலை வசதி மற்றும் மற்ற அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டு இன்று நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...