உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் சாலையோரம் திடீர் தீ விபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

சாலையோரம் இருந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அரைமணி நேரம் போராடி தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கலக்குறிச்சி கிராமம் உடுமலை மூணாறு சாலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் இன்று சாலையோரம் அதிக அளவு புற்கள் இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் அதிக அளவு புகைமூட்டம் இருந்த காரணத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...