திருப்பூரில் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்-15 டன் பிரியாணி ஒரே நாளில் விற்பனை

வழக்கமாக 50 கடைகளையும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரம்ஜான் தினமான இன்று காங்கேயம் கிராஸ் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் தினத்தன்று அனைத்து தரப்பு மக்களும் பிரியாணி உண்ணும் ஆசையில் ஏராளமான கடைகளில் பிரியாணி வாங்க திரண்டதால் ஏராளமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக காங்கேயம் கிராஸ் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரபல பிரியாணி கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பிரியாணி வாங்கி சென்றனர். வழக்கமாக அப்பகுதியில் உள்ள 50 கடைகளுக்கும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...