கோவையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு, 68வது வார்டு, 70வது வார்டு ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு காட்டூர் மாரியப்பகோனார் வீதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதேபோல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 68, சிவானந்தா காலணி பகுதியில், குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 70, தெப்பக்குளம் மைதானம் பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதன் மூலம் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 20 லிட்டர் தூய்மையான குடிநீர் (Water Atm) எலக்ட்ரானிக் அட்டை மூலம் பெற்றுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...