பெரியநாயக்கன்பாளையத்தில் குரங்குகள் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்ககோரி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நடைபாதையில் விற்பனைக்காக வைத்திருந்த வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளது. இந்த குரங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனவிலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச்.4) கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தன.

அவை நடைபாதை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ள வாழைப்பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டது. இதனால் நடைபாதை வியாபாரிகளின் பொருட்கள் வீணாவுதுடன், வியாபாரமும் நஷ்டத்துக்கு உள்ளாகிறது.

எனவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...