ராமசாமி நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் போர்டு

ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ராமசாமி நகர், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று (பிப்.22) வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள், முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுக்குருல்லா பாபு, ஜே.எஸ் அலுமினியம் உரிமையாளர் ஜேசு, பிரபு, தலைமை ஆசிரியை கே.அற்புத மேரி, மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...