உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்சனை பூஜை

ரதசப்தமி நாளையொட்டி சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.


திருப்பூர்: உடுமலை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சார்ச்சனை நடக்கிறது. ரதசப்தமி நாளையொட்டி நெல்லுக்கடை வீதியில் உள்ள பூமி நீள நாயகி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்ர நாம லட்சாரசனை வழிபாடு நடக்கிறது.

இன்று காலை 7 மணிக்கு மகா சங்கல்பம், வாசுதேவ புண் யாகம் மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பஞ்சோபநிஷத் ஹோமம் நடந்தது. நாளை காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை 5 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம் பூர்த்தியாகிறது.

நாளை காலை 9 மணிக்கு ஹோமம் பூர்த்தி ஆகிறது. மதியம் 12 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் சுவாமிக்கு வெள்ளி காப்பு சாற்றி சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...