பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே வைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் பேனரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே கடந்த பிப்.9 ஆம் தேதி டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தந்தை மற்றும் குழந்தை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மாவட்ட காவல் துறையினால் "மெதுவாக செல்லவும்" என்ற வழிகாட்டு பலகை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...