தாராபுரம் நகராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் மதிப்பில் 9 புதிய வண்டி

குப்பைகளை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி மேலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். பொறியாளர் செண்பக வடிவம் முன்னிலை வைத்தார். அனைத்து நகர மன்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சுகாதார பிரிவு முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் வழங்கினார். தொடர்ந்து குப்பை குளங்களை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க 18 லட்சம் செலவில் நகராட்சியால் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...