தாராபுரம் நகராட்சிக்கு குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் மதிப்பில் 9 புதிய வண்டி

குப்பைகளை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க ரூ.18 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி மேலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். பொறியாளர் செண்பக வடிவம் முன்னிலை வைத்தார். அனைத்து நகர மன்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சுகாதார பிரிவு முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்த நபர்களுக்கு சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் வழங்கினார். தொடர்ந்து குப்பை குளங்களை அள்ளி எடுத்து வார்டுகளில் குறுகளாக உள்ள வீதிகளுக்கு உள்ளே சென்று சுத்தம் செய்ய இயலாத பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க 18 லட்சம் செலவில் நகராட்சியால் வாங்கப்பட்ட 9 குப்பை அல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களை நகராட்சி சுகாதார பிரிவுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...