உடுமலை குட்டை திடல் பகுதியில் பாஜக சார்பில் மகாத்மா காந்தி முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மகாத்மா காந்திஜி மற்றும் காமராஜரின் முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல்பகுதியில் உள்ள மகாத்மா காந்திஜியின் முழு உருவ சிலைக்கு நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா மாவட்ட செயலாளர் கலா, நகர பொதுச் செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், மணிவண்ணன், நகர தரவு தர மேலாண்மை நகரத் தலைவர் கோபிநாத் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...