உடுமலை குட்டை திடல் பகுதியில் பாஜக சார்பில் மகாத்மா காந்தி முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மகாத்மா காந்திஜி மற்றும் காமராஜரின் முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடல்பகுதியில் உள்ள மகாத்மா காந்திஜியின் முழு உருவ சிலைக்கு நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா மாவட்ட செயலாளர் கலா, நகர பொதுச் செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், மணிவண்ணன், நகர தரவு தர மேலாண்மை நகரத் தலைவர் கோபிநாத் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...