உடுமலை அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழாவில் இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியின் முதல்வர் கே.தீபு நினைவு கூர்ந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுக்காப்புதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ராணுவ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற மாணவர்களின் மிடுக்கான கண்கவர் அணிவகுப்பு ஏற்று கொண்ட பின் பள்ளி முதல்வர் (பொறுப்பு)லெப்டினன்ட் கே.தீபு தேசிய கொடி ஏற்றினர்.

பின்னர் முதல்வர் பேசும் பொழுது, இந்திய அரசியலையும், அரசியலமைப்பையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்களின் தன்னலமற்ற முயற்சிகளை நினைவில் கூர்ந்தார். 75 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அறிவியல் விவசாய மருத்துவ மற்றும் சுகாதாரமாக துறைகளில் தேசத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.



நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு கால வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் முன்னோக்கி செல்வதற்கான இலக்கை உணர்ந்து கொண்டு செயல்பட அறிவுறுத்தினார். பின்னர் முதல்வர் அமர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியாக பள்ளி பேண்ட் அணியின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...