தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்டமாக புனரமைப்பு பணி தொடக்கம்

குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கின.


கோவை: ஆவாரங்குளத்தின் நீா் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பின் முயற்சியால் ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி தன்னார்வலா்களும் பங்காற்றி வருகின்றனா்.

மேலும் இக்குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை நேற்று தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், கௌசிகாநீா்கரங்கள் குழுத் தலைவா் செல்வராஜ், ஜெகோரான்ஸ்கி நிறுவன மேலாளா் சுந்தர், ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....