தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்டமாக புனரமைப்பு பணி தொடக்கம்

குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கின.


கோவை: ஆவாரங்குளத்தின் நீா் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பின் முயற்சியால் ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி தன்னார்வலா்களும் பங்காற்றி வருகின்றனா்.

மேலும் இக்குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை நேற்று தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், கௌசிகாநீா்கரங்கள் குழுத் தலைவா் செல்வராஜ், ஜெகோரான்ஸ்கி நிறுவன மேலாளா் சுந்தர், ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...