கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு புதிய திட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


கோவை: கோவை மாவட்டம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



அங்கு குடிநீர், சாலை, மற்றும் அடிப்படை தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.



மு.பெ. சாமிநாதன் பேட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் குறிப்பிட்டது போல, மேல்நிலை தொட்டிகள், மின்மோட்டார்கள், நீறேற்று நிலையங்களின் பராமரிப்பு பணிக ள் மற்றும் புதிய திட்டங்களுக்கு போதுமான நிதியை கோரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இவை நடவடிக்கைக்கு வரும் என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் 31 ஊராட்சிகள், மூன்று பேரூராட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு அதிக நன்மை அளிக்கும் என நம்பப்படுகிறது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...