கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு புதிய திட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


கோவை: கோவை மாவட்டம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



அங்கு குடிநீர், சாலை, மற்றும் அடிப்படை தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.



மு.பெ. சாமிநாதன் பேட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் குறிப்பிட்டது போல, மேல்நிலை தொட்டிகள், மின்மோட்டார்கள், நீறேற்று நிலையங்களின் பராமரிப்பு பணிக ள் மற்றும் புதிய திட்டங்களுக்கு போதுமான நிதியை கோரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இவை நடவடிக்கைக்கு வரும் என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் 31 ஊராட்சிகள், மூன்று பேரூராட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு அதிக நன்மை அளிக்கும் என நம்பப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...