சிங்காநல்லூரில் மக்களுடன் முதல்வர் முகாம் - மண்டல தலைவர் ஆய்வு

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் காமராஜர் சாலை,E.S.I. மருத்துவமனை எதிரில் உள்ள அருணை‌ அரங்கில் இன்று (03.01.2024) காலையில் 54, 60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் Mc., கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், 60 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவா, 61 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, 54 ஆவது வட்டக் கழகச் செயலாளர் க.ஆனந்த் குமார், 61 ஆவது வட்டக் கழகச் செயலாளர் தென்னவர் (எ) A.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், திராவிட மணி, வசந்தி, ராமு, கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கோவை‌ மாநகராட்சி, ராம்நகர், ரங்கனாதபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 67 மற்றும் 83வது வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்காக "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள்‌ கலந்து‌ கொண்டு முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் அதிகாரிகள், காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், சுமா விஜயகுமார், வட்டக்கழகச் செயலாளர்கள் ராம்நகர் ராமநாதன், வே.விஜயகுமார், மாநகர் மாவட்ட அயலக அணி தலைவர் காட்டூர் ராஜ்குமார், இரா.பாலு, இர.பூபதி, சரவணன், ராமச்சந்திரன், மார்ட்டின், சரவணன், முரளி, கோபால்சாமி, அய்யாவு, டேவிட் மோகன், அந்தோணி குரூஸ், ராஜன், அபிநேசன், மஞ்சுப் பிரியா, சமீம் பானு, பத்மா, லீலாவதி, பூங்கோதை, அங்கமுத்து, ருக்கு, சதீஷ், சூரிய விஜயகுமார், அமீன், இளங்கோ, ஆனந்த், கார்த்திகேயன், பாக்யா, சௌரம்மா, ருக்மணி, ஜெயராஜ், பிரசாத், அருள், கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...