தீபாவளியையொட்டி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் - உடுமலையில் வாகன உரிமையாளர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு போர்வை மற்றும் தலகாணி இனிப்புகள் வழங்கப்பட்டன. முதியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஓட்டுநர் நல சங்கம் சார்பாக தீபாவளியையொட்டிநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பங்களிப்போடு தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் போர்வை மற்றும் தலகாணி தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் மாநிலத் தலைவர் தாமோதரன் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உடுமலை நகரத் தலைவர் முருகவேல் உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன் உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...