தீபாவளியையொட்டி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் - உடுமலையில் வாகன உரிமையாளர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு போர்வை மற்றும் தலகாணி இனிப்புகள் வழங்கப்பட்டன. முதியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஓட்டுநர் நல சங்கம் சார்பாக தீபாவளியையொட்டிநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பங்களிப்போடு தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் போர்வை மற்றும் தலகாணி தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் மாநிலத் தலைவர் தாமோதரன் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உடுமலை நகரத் தலைவர் முருகவேல் உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன் உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...