வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி, பப்பாளியில்‌ மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி

நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18 சதவீதம்) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ நடைபெறும் என்று தமிழ்நாணு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படவுள்ளது. நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ - 641 003. பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ என்‌. 7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வவளாணர்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோயபுத்தூர்-641003. அலைபேசி எண்- 94885 18268 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...