வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி, பப்பாளியில்‌ மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி

நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18 சதவீதம்) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ நடைபெறும் என்று தமிழ்நாணு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நோனி, தக்காளி மற்றும்‌ பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி 07.11.2023 மற்றும்‌ 08.11.2023 ஆகிய நாட்களில்‌ கீழ்கண்ட தலைப்புகளில்‌ பயிற்சி வழங்கப்படவுள்ளது. நோனி-பிளைன்‌, நோனி - குவாஷ்‌, நோனி - ஊறுகாய்‌, நோனி - ஜாம்‌ தக்காளி- சாஸ், கெட்சப்‌, பேஸ்ட்‌, பியுரி பப்பாளி- ஜாம், ஸ்குவாஷ்‌, பேஸ்ட்‌, கேண்டி ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.7,770/- (ரூ.1500/- GST 18%) - பயிற்சி முதல்‌ நாளன்று செலுத்த வேணடும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌ - அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ - 641 003. பேருந்து நிறுத்தம்‌ - வாயில்‌ என்‌. 7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌-641003.

மேலும்‌ விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வவளாணர்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌, கோயபுத்தூர்-641003. அலைபேசி எண்- 94885 18268 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...