உடுமலையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோக்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.


திருப்பூர்: உடுமலையில் திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் ஆட்டோக்களும், பிக்ஆப் வாகனமும் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.



உடன் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட திமுக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர், மாவட்ட தொழில்மைய மேலாளர் ராமலிங்கம் உட்பட உடுமலை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...