மைல் கல்லுக்கு ஆயுத பூஜை - நெடுஞ்சாலை பணியாளர்கள் உற்சாகம்

கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி,கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.


கோவை: ஆயுத பூஜையொட்டி கோவை அருகே மைல் கல்லுக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள்,தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் என சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்து படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்நிலையில் இதற்கு கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி, கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...