மைல் கல்லுக்கு ஆயுத பூஜை - நெடுஞ்சாலை பணியாளர்கள் உற்சாகம்

கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி,கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.


கோவை: ஆயுத பூஜையொட்டி கோவை அருகே மைல் கல்லுக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள்,தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் என சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்து படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்நிலையில் இதற்கு கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி, கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...