மைல் கல்லுக்கு ஆயுத பூஜை - நெடுஞ்சாலை பணியாளர்கள் உற்சாகம்

கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி,கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.


கோவை: ஆயுத பூஜையொட்டி கோவை அருகே மைல் கல்லுக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள்,தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் என சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்து படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்நிலையில் இதற்கு கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி, கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...