உடுமலை அருகே கொழுவில் இடம்பெற்ற அணைகள் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.


திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து அசத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.

நேற்று நவராத்திரி 6-ம் நாளை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.



அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



நவராத்திரி விழாவில் வைக்கப்பட்ட படைப்புகளை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...