உடுமலை அருகே கொழுவில் இடம்பெற்ற அணைகள் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.


திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து அசத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.

நேற்று நவராத்திரி 6-ம் நாளை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.



அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



நவராத்திரி விழாவில் வைக்கப்பட்ட படைப்புகளை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...