எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - கோவையில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்று

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு தரச்சான்றிதழ்களை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுவரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ISO உதவியாளர் (சத்துணவு) (பொ) வியாஸ்கர், உதவி கணக்கு அலுவலர் சந்திரபிரியா, தரச்சான்று இயக்குநர் கார்த்திக்கேயன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிணத்துக்கிடவு ஊராட்சி ஒன்றியம் கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...