அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவியின் பெயர் இறந்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அக்கட்சியினர் அதிர்ச்சி

தேர்தல் ஆணைய அறிவுறையின்படி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியீடு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் வெளியிடபட்ட இதில் ஆளுங்கட்சி சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மற்றும் அவரது மனைவி ரத்தினம் ஆகியோர் இறந்தவர் பட்டியலில் இருப்பதை கண்டு அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து அதிமுக கட்சியினர் கூறுகையில், ஒரு சட்டமன்ற உருப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை குறித்து கவலை அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் என குற்றம் சாட்டினர்

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...