நீலகிரி மாவட்டத்திற்கு நடைபயணம் செல்ல உள்ள அண்ணாமலையை வரவேற்று படுகர் மொழியில் சிறப்பு பாடல்

நீலகிரி மாவட்டத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளயுள்ளார். இவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் எழுதப்பட்டுள்ள சிறப்பு பாடலை பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார்.


நீலகிரி: அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரி மாவட்டத்திற்கு பாதயாத்திரை வர உள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் சிறப்பு பாடல் எழுதப்பட்டு உள்ளது.

அதனை நீலகிரி பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார். மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பத்மநாதன் பெற்றுக் கொண்டார். முன்னதாக கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் வசந்த் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...