இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்வதை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்கள்.

இந்நிலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதன் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய கோரி வருவதாகவும், இதனை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...