உடுமலைக்கு ஓபிஎஸ் திடீர் வருகை..!! நிர்வாகியின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பு.!

உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமியின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார்.



திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் ஏராளமான நிர்வாகிகள் வந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமி அவர்களின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவிற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை புரிந்தார்.



உடன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், அவை தலைவர் வெங்கடுபதி, உடுமலை நகர செயலாளர் சற்குணசாமி, உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜ், தாராபுரம் நகர செயலாளர் ஜவஹர், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், கோபி, அமனுல்லா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...