உதகை, வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி கோவை வருகை!

உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சாலை மார்க்கமாக ஊதகை வழியாக வயநாட்டுக்கு செல்லும் அவர், தோடா கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.



ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி வழியாக வயநாடு செல்கிறார். ஊட்டியில் தோடா கிராமத்திற்கு செல்லும் அவர் அங்குள்ள மலைவாழ் மக்களை சந்திக்கிறார்.

மேலும் அப்பகுதியில் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் செல்கிறார். அதனைத் தொடர்ந்து வயநாடு செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு விமானம் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...