உதகை, வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி கோவை வருகை!

உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சாலை மார்க்கமாக ஊதகை வழியாக வயநாட்டுக்கு செல்லும் அவர், தோடா கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.



ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி வழியாக வயநாடு செல்கிறார். ஊட்டியில் தோடா கிராமத்திற்கு செல்லும் அவர் அங்குள்ள மலைவாழ் மக்களை சந்திக்கிறார்.

மேலும் அப்பகுதியில் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் செல்கிறார். அதனைத் தொடர்ந்து வயநாடு செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு விமானம் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...