கோவையில் உள்ள தங்கக்கட்டி விற்பனையகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

கோவை தர்மராஜா கோவில் வீதியில் செயல்பட்டு வரும் 2 தங்கக்கட்டி விற்பனை நிலையங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் சரியாக இருந்ததன் காரணமாக சோதனையை முடித்துக் கொண்டு திரும்பி சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் தர்மராஜா கோவில் வீதியில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மொத்தம் 50 தங்க கட்டி விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தங்கக் கட்டிகள் வியாபாரம் செய்யும் இருவரது அலுவலகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது, மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. சட்டத்துக்கு புறம்பான தகவல்களோ பொருட்களோ இல்லை என்ற காரணத்தால் அதிகாரிகள் ஆய்வை நிறைவு செய்து புறப்பட்டு சென்றதாக தங்கக்கட்டி வியாபாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...