கோவையில் உள்ள தங்கக்கட்டி விற்பனையகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

கோவை தர்மராஜா கோவில் வீதியில் செயல்பட்டு வரும் 2 தங்கக்கட்டி விற்பனை நிலையங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் சரியாக இருந்ததன் காரணமாக சோதனையை முடித்துக் கொண்டு திரும்பி சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் தர்மராஜா கோவில் வீதியில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மொத்தம் 50 தங்க கட்டி விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தங்கக் கட்டிகள் வியாபாரம் செய்யும் இருவரது அலுவலகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது, மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. சட்டத்துக்கு புறம்பான தகவல்களோ பொருட்களோ இல்லை என்ற காரணத்தால் அதிகாரிகள் ஆய்வை நிறைவு செய்து புறப்பட்டு சென்றதாக தங்கக்கட்டி வியாபாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...