கோவையில் எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்!

கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியில் இருந்து எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2 நாட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் மாணவர்களின் கற்றல் திறன், வாசித்தல் திறன் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளது. நாள்தோறும் மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் போன்ற பயிற்சிகளும் இதிலிருந்து வழங்கப்படுகிறது.



இந்நிலையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியிலிருந்து எண்ணும்- எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...