கோவையில் எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்!

கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியில் இருந்து எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2 நாட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் மாணவர்களின் கற்றல் திறன், வாசித்தல் திறன் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளது. நாள்தோறும் மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் போன்ற பயிற்சிகளும் இதிலிருந்து வழங்கப்படுகிறது.



இந்நிலையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியிலிருந்து எண்ணும்- எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...