வால்பாறை ஜமாபந்தியில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வட்டாட்சியர் அருள் முகம் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 



இதில் முதியோர் ஓய்வூதியத்திற்காக 12 மனுக்களும், 33 பிறமனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிலையில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள மனுக்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...