கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 139 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது!

கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 141 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், நடத்தப்பட்ட விசாரணையில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்றைய தினம் மாவட்ட போலீசார் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மக்கள் மீண்டும் மறுவிசாரணை கோரி மனு அளித்தனர்.



கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 141 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.



இந்த மறு விசாரணையில் 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.



இதில், 139 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

மேலும் போலீசார் எடுக்கும் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால் அந்தந்த கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...