கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 139 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது!

கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 141 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், நடத்தப்பட்ட விசாரணையில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்றைய தினம் மாவட்ட போலீசார் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மக்கள் மீண்டும் மறுவிசாரணை கோரி மனு அளித்தனர்.



கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 141 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.



இந்த மறு விசாரணையில் 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.



இதில், 139 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

மேலும் போலீசார் எடுக்கும் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால் அந்தந்த கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...