குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாலையோரம் சடலமாக மீட்பு!

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் நாகராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர், சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிறு வயதில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அதே பகுதிகளில் வசித்து வருவதால் அனைவரும் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...