குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாலையோரம் சடலமாக மீட்பு!

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் நாகராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர், சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிறு வயதில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அதே பகுதிகளில் வசித்து வருவதால் அனைவரும் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...