கோவை மாநகராட்சிக்கு கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் நியமனம்

கோவை மாநகராட்சியின் கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கூடுதல் துணை கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2021 நவம்பர் முதல் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் இருந்தார். அதற்கு முன், சென்னை ஆவடி நகராட்சியின் இணை இயக்குனராக (நிர்வாகம்) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...