கோவை மாநகராட்சிக்கு கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் நியமனம்

கோவை மாநகராட்சியின் கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கூடுதல் துணை கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2021 நவம்பர் முதல் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் இருந்தார். அதற்கு முன், சென்னை ஆவடி நகராட்சியின் இணை இயக்குனராக (நிர்வாகம்) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...