பொள்ளாச்சியில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்க கோரி விவசாயிகள் மனு

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.



அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.



இதனால் விவசாயத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி பிரிவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...