பொள்ளாச்சியில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்க கோரி விவசாயிகள் மனு

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.



அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.



இதனால் விவசாயத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி பிரிவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.



Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...