வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், சோலையாறு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.



வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சின்னக்கல்லாறு பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.



அதன்படி, சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 3143 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 497 கன அடியாகவும் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு தற்போது 13.58 அடி உயரம் உள்ளது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...